Pages

  • Twitter
  • Facebook
  • Google+
  • RSS Feed

ஓசூர் கிருஷ்ணகிரி தருமபுரி சேலம் ஈரோடு மக்கள் கவனத்திற்கு

 

ஓசூர் கிருஷ்ணகிரி தருமபுரி சேலம் ஈரோடு மக்கள் கவனத்திற்கு
மத்தூர் பனங்கருப்பட்டி.
கிருட்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் பனைமரங்கள் அதிகம்.
மணிவண்ணன் என்ற இளைஞரின் முயற்சியினால் அந்த ஊரே பனைபொருட்கள் உருவாக்கத்தில் வளர்ந்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.
ஆம். ஒற்றை கை ஓசை தராது என்பதை உணர்ந்து ஒரு ஊரே ஒன்றிணைந்து இடைத்தரகர்களிடம் பொருட்களை வழங்குவதில்லை என முடிவெடுத்து நேரடி விற்பனையில் இறங்கியுள்ளது.
இவ்வாறான ஒன்றுபட்ட வணிகத்தை ஆதரித்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தினை கொண்ட உதவ குழுவின் உழவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருவாளர் சுரேசு (suresh laxmanan) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் அடிப்படையில் தரமான மற்றும் சுவையான பனங்கருப்பட்டிகள் தயாரிக்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டது.
இதன் பின் "மத்தூர் பனங்கருப்படி" என தனி பெயரை (Brand Name) வழங்கி ஊர் மக்களின் உழைப்பிற்கு ஒரு அங்கீகராத்தை வழங்கியுள்ளோம்.
தற்போது ஒரு கிலோ 150 உருவாய்க்கு (Minimum order 50 Kgs) விற்பனை செய்கின்றனர்.
போக்குவரத்து செலவாக கிலோவிற்கு 4-8 உருவாய் வரை ஆகின்றது.
கடைகளுக்கு நேரடியாக தேவை இருப்பின் தொடர்பு கொள்ளவும். அல்லது 10 நண்பர்கள் இணைந்து 50 கிலோ வாங்கி பயன் பெறலாம்.
தேவைக்கு மணிவண்ணன் # 9945679783.
சேவையில் குறைகள் இருப்பின் தொடர்பு கொள்ளவும். # 9944011551.
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff