Pages

  • Twitter
  • Facebook
  • Google+
  • RSS Feed

தமிழனின் பெருமை.

 
யிரம் அயல் நாட்டு விஞ்ஞானிகளோ..
இல்லை தற்போதைய அணு விஞ்ஞானிகளோ கூட கண்டுப்பிடிக்காத .!!
கண்டுபிடிக்க முடியாத..!!
அறிவியல் தொழில்நுட்பம் தான்
ஒரு முழ கயிற்றில் பனை மரம், தென்னை மரம் ஏறும் வித்தை..
மனிதன் நடக்கும் போது அவனது முழு எடையும் கால் தாங்குகிறது என்பது எல்லாருக்கும் தெரியும்..
ஆனால் ஒரு முழ கயிற்றால் மனிதனின் முழு எடையும் காலில் சமபடுத்த முடியும் என்பதை அறிந்துள்ளான் நமது முன்னோர் தமிழர்கள்
யாராவது தமிழன் என்ன சாதித்தான் என்று கேட்டால்
அவனிடம் ஒரு முழம் கயிறு கொடுத்து அவனை தென்னை மரம் ஏற சொல்லுங்கள்..
அப்போது அவனுக்கு புரியும்..
தமிழனின் பெருமை...
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff